தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்கிறதா? -முழு விவரம் EB Bill Increased Fake News June 23

தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்கிறதா? -முழு விவரம்

EB Bill Increased Fake News June 23

EB Bill Increased Fake News June 23: தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

EB Bill Increased Fake News June 23

உண்மை: இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்! தமிழக அரசின் தகவல் சரிபார்ப்புப் பிரிவு இந்தச் செய்தியில் உண்மையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, மின் கட்டணம் உயர்வு குறித்த தகவல்கள் அனைத்தும் வதந்தியே என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Comment