School Leave: நாளை ஆகஸ்ட் 7 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! School Leave News Tomorrow 

School Leave: நாளை ஆகஸ்ட் 7 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

School Leave News Tomorrow 

 School Leave News Tomorrow : தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

School Leave News Tomorrow 

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா உள்ளூர் விடுமுறை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பழமையான சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் ஆடித்தபசு திருவிழா நாளை (ஆகஸ்ட் 7) நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு ஆகஸ்ட் 7, 2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையானது, பொதுத் தேர்வுகள் அல்லது வேறு முக்கியமான தேர்வுகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையை ஈடு செய்யும் பணி நாள்

பொதுவாக, உள்ளூர் விடுமுறைகள் மாற்று நாளில் பணி நாளாக அறிவிக்கப்பட்டு ஈடு செய்யப்படும். அதன்படி, இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, ஆகஸ்ட் 23, 2025 (சனிக்கிழமை) அன்று தென்காசி மாவட்டத்திற்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தென்காசி மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment