TNEB Power Shutdown Areas June 23 2025
மின் நிறுத்தம் : ஜூன் 23, 2025 அன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்
TNEB Power Shutdown Areas June 23 2025 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பாக, ஜூன் 23, 2025 அன்று பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
திங்கட்கிழமை, ஜூன் 23, 2025 அன்று மின் தடை ஏற்படும் இடங்கள்:
கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்:
குறுநல்லிபாளையம் (கோவை):
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
- பகுதிகள்: நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி ஒரு பகுதி, கோதவாடி.
பூலாவாடி (கோவை):
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
- பகுதிகள்: பூலாவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், அ.அம்மாபட்டி, தொட்டியாண்டதுறை, மானூர்பாளையம், முண்டுவளம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்காரமடக்கு.
புதுக்குறிச்சி (கோவை):
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை
- பகுதிகள்: காரை ஃபீடர், இருர் ஃபீடர், ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி.
நீலகிரி மாவட்டம்:
கோத்தகிரி:
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
- பகுதிகள்: கோத்தகிரி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கேரடமட்டம்:
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
- பகுதிகள்: கேரடமட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ஹொன்னட்டி:
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
- பகுதிகள்: ஹொன்னட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ஈரோடு மாவட்டம்:
பெரும்புதூர் (சிப்காட்):
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை
- பகுதிகள்: சிப்காட் பெருந்துறை, பெருந்துறை டவுன், வடக்கு பெருந்துறை, ரூரல் சிப்காட் சிறப்புப் பொருளாதார மண்டல வளாகம், சின்னவெட்டுவபாளையம், பெரியவெட்டுவபாளையம், கோட்டைமேடு, பெருந்துறை மேற்குப் பகுதி, சின்னமடத்துப்பாளையம், பெரியமடத்துப்பாளையம்.
மேட்டுக்கடை (ஈரோடு):
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை
- பகுதிகள்: மீல்திண்டல், கீழ்திண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குப்பள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம்.
சூரியம்பாளையம் (ஈரோடு):
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை
- பகுதிகள்: சித்தோடு, ராயபாளையம், சுனாம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர் பந்தல் பாளையம், ஆர்.என்.புதுார், கோணவாய்க்கால், லட்சுமி நகர், பெருமல்மலை, ஐ.ஆர்.டி.டி, குமிழம்பாப்பு, கங்கபுரம், செல்லப்பம்பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம்.
திண்டுக்கல் மாவட்டம்:
- நத்தம்:
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை
- பகுதிகள்: நத்தம் டவுன், பரளி, பூதாகுடி, உள்ளுப்பாக்குடி.
விழுப்புரம் மாவட்டம்:
- செந்தூர்:
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
- பகுதிகள்: செந்தூர், அவ்வையார்குப்பம், குட்டேரிப்பட்டு, கீழெடையாளம், சென்னனீர்குணம், முப்புளி, கோடிமா, அழகிராமம், நாகந்தூர், மரூர், கொத்தமங்கலம், பெரணி, பலாப்பட்டு, நெடிமொழியனூர், விளங்கம்பாடி, வீடூர், பாதிரப்புலியூர், மயிலம், தாழங்குணம்.
சேலம் மாவட்டம்:
- ஆயிரன்வாசை (ஆத்தூர்):
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை
- பகுதிகள்: பெரியேரி, நத்தக்கரி, சித்தேரி, கோவிந்தம்பாளையம், புளியங்குறிச்சி.
செங்கல்பட்டு மாவட்டம் (தாம்பரம்):
கடப்பேரி:
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை
- பகுதிகள்: எம்.இ.எஸ். சாலை, ஜி.எஸ்.டி. சாலை, காந்தி சாலை, ரங்கநாதபுரம்.
மேற்கு தாம்பரம் (புதுத்தங்கல்):
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை
- பகுதிகள்: சர்வீஸ் சாலை, இன்விகான் பிளாட், டி.டி.கே. நகர், ஜெருசலேம் நகர், சர்ச் சாலை, ரத்னா குமார் அவென்யூ, மருதம் பிளாட், ஏ.எஸ்.ராஜன் நகர், ஜி.கே.மூப்பனார் அவென்யூ.
நேரு நகர் (கடப்பேரி):
- மின் தடை நேரம்: காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை
- பகுதிகள்: ஜோதி நகர், சிட்லப்பாக்கம் 1வது பிரதான சாலை, ராமச்சந்திர சாலை, ரங்கநாதன் தெரு, கண்ணதாசன் தெரு, அய்யாசாமி தெரு.
தேனி மாவட்டம்:
- தேவாரம்:
- மின் தடை நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
- பகுதிகள்: சிந்துலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணண்டிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
குறிப்பு: மின்பராமரிப்புப் பணிகள் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவடைந்தால், மின் விநியோகம் உடனடியாக மீண்டும் வழங்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Daily power cut Arears Click