தமிழ்நாடு அரசு திருக்கோயில்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- எழுத படிக்கத் தெரிந்தால் போதும்.. ரூ.50,000 வரை சம்பளம் TNHRCE Vanabadrakali Temple Jobs 2025

தமிழ்நாடு அரசு திருக்கோயில்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- எழுத படிக்கத் தெரிந்தால் போதும்.. ரூ.50,000 வரை சம்பளம்

TNHRCE Vanabadrakali Temple Jobs 2025

TNHRCE Vanabadrakali Temple Jobs 2025: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான மொத்தம் 17 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்து மதத்தைச் சார்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
TNHRCE Vanabadrakali Temple Jobs 2025
TNHRCE Vanabadrakali Temple Jobs 2025

முக்கிய விவரங்கள்:

  • நிறுவனம்: அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயில், தமிழ்நாடு அரசு
  • மொத்த காலியிடங்கள்: 17
  • பணியிடம்: தமிழ்நாடு
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.06.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025

பதவிகள், காலியிடங்கள், சம்பளம் மற்றும் கல்வித் தகுதிகள்:

வரிசை எண்.பதவியின் பெயர்காலியிடங்கள்சம்பளம் (மாதம்)கல்வித் தகுதி
1.சீட்டு விற்பனையாளர்01ரூ.18,500 – ரூ.58,60010 ஆம் வகுப்பு தேர்ச்சி
2.காவலர்02ரூ.15,900 – ரூ.50,400தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
3.கூர்க்கா01ரூ.15,900 – ரூ.50,400தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
4.ஏவலர்01ரூ.10,000 – ரூ.50,400தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
5.சலவை தொழிலாளர்01ரூ.11,600 – ரூ.36,800தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
6.திருவலகு03ரூ.15,900 – ரூ.50,400தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
7.பெருக்குபவர்05ரூ.10,000 – ரூ.50,400தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
8.உப கோயில் எழுத்தர்01ரூ.15,700 – ரூ.50,00010 ஆம் வகுப்பு தேர்ச்சி
9.ஓதுவார்01ரூ.18,500 – ரூ.58,600தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலை மூலம் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
10.உப கோயில் மேலக்குழு01ரூ.15,700 – ரூ.50,000தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலை மூலம் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை:

  • வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.
  • தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
  1. விண்ணப்பப் படிவங்களை அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

  2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து, 30.06.2025 அன்று அல்லது அதற்கு முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு வன பத்திரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம் – 641 305.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

பயனுள்ள இணைப்புகள்:

Leave a Comment