ஜூன் 9-ம் தேதி பள்ளிகள் திறப்பு?- அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! June 9 Reopen Fake News May 30

ஜூன் 9-ம் தேதி பள்ளிகள் திறப்பு?- அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

June 9 Reopen Fake News May 30

June 9 Reopen Fake News May 30: கோடை விடுமுறையானது முடிந்து பள்ளிகள் வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

June 9 Reopen Fake News May 30

அது என்னவெனில், பள்ளிகள் வருகிற ஜூன் இரண்டாம் தேதி திறக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தமிழக மாநில அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கனமழை தொடர்வதால் பள்ளிகள் திறப்பானது ஜூன் ஒன்பதாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் புதிய செய்தி ஒன்று பரவி வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
அது என்னவெனில் வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே ஜூன் ஒன்பதாம் தேதி திறப்பு என்பது வதந்தியான தகவல் என்று சரி பார்ப்பகம் கூறியுள்ளது.

எனவே பள்ளி மாணவர்கள் குழப்பம் ஏதுமின்றி ஜூன் இரண்டாம் தேதி பள்ளிக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஜூன் இரண்டாம் தேதி முதல் பாட புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment