தமிழகம் முழுவதும் நாளை (29/05/2025) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள ஏரியாக்கள் முழு விபரம் இதோ!
Power Cut Areas In Tamilnadu 29-5-2025
Power Cut Areas In Tamilnadu 29-5-2025: நாளை (வியாழக்கிழமை), தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், சில பகுதிகளில் மாலை 4 மணி வரையிலும் இந்த மின் தடை அமலில் இருக்கும்.
மின் தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள்:
கோவை வடக்கு: மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்.
சென்னை தெற்கு: பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, வி.ஜி.என், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜி.எஸ்.டி. சாலையின் ஒரு பகுதி, சர்வீஸ் சாலை (இரும்புலியூர்).
திருவாரூர்: மேட்டுப்பாளையம், விளக்குடி, ராயநல்லூர், குமாரமங்கலம், பில்லூர், மாங்குடி, தேவூர், மடப்புரம், ராஜா தெரு, புதுத்தெரு, துர்காலயா ரோடு.
ஈரோடு: கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேல்.
விழுப்புரம்: தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாளை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலப்பாடி, நாராயணமங்கலம், அன்னமங்கலம், நீலம்பூண்டி, செந்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லன்பிள்ளைப்பெற்றல், உண்ணாமேந்தல்.
Daily Power Cut Details Check- Click Here