தமிழகம் முழுவதும் நாளை முழு நேர மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள ஏரியாக்கள் முழு லிஸ்ட் இதோ!
Power Outage Areas Tamilnadu 31 May 2025
Power Outage Areas Tamilnadu 31 May 2025: தமிழகம் முழுவதும் மின் விநியோகம் செய்து வரும் தமிழ்நாடு மின்சார வாரியம், பராமரிப்புப் பணிகளுக்காக அவ்வப்போது மின் தடைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், 31/05/2025 (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. உங்கள் பகுதி இந்த அறிவிப்பில் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சென்னை வடக்கு மின்தடை பகுதிகள்
சென்னை வடக்குப் பகுதியில் மின் தடை செய்யப்படும் இடங்கள் பின்வருமாறு:
- அமுதம் நகர்
- ஏ.என். காலனி
- அஸ்தலட்சுமி நகர்
- சாஸ்திரி நகர்
- புவனேஸ்வரி நகர்
- ராயப்பா நகர்
- வி.எம். கார்டன்
- படுவாஞ்சேரி
- அகரம்
- அன்னை சத்யா நகர்
- வெல்கம் காலனி
- பிள்ளையார் கோயில் தெரு
- குறிஞ்சி நகர்
- சாய் பாலாஜி நகர்
- காந்தி சாலை
- கிருஷ்ணா சாலை
- முத்துவேலர் சாலை
- என்.ஜி.ஓ. காலனி
- பாரதி நகர்
- காமாட்சி நகர்
- சேகர் நகர்
- கல்கி தெரு
- டேவிட் நகர்
- ஜி.எஸ்.டி சாலையின் ஒரு பகுதி (ஏரணியம்மன் கோயில் பின்புறம்)
திருவாரூர் மின் தடை பகுதிகள்:
திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி, 11KV டவுன்-I, மற்றும் வரம்பியம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு கோரப்படுகிறது:
மின் சாதனப் பொருட்கள் பழுதுபடாமல் தடுக்கவும், பாதுகாப்பான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்த மின் தடை அத்தியாவசியமானது. எனவே, மின்சார வாரியம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.